சிந்தித்த போது சிந்தியவை -II
-------------------------------------------ஜென் தத்துவம்:
ஓருவன் இறக்கையில்
சந்தோஷப்படுங்கள் !
வேட்டுடனும்,
புன்னகையுடனும்
நடனம்
சவ ஊர்வலத்தில்!
--------------------------------------------------------
வாடிய மலர்
மீண்டும் மலர்வதர்க்காக
காத்திருக்கிறது
விதவை !
----------------------------
- செல்வன்
-------------------------------------------ஜென் தத்துவம்:
ஓருவன் இறக்கையில்
சந்தோஷப்படுங்கள் !
வேட்டுடனும்,
புன்னகையுடனும்
நடனம்
சவ ஊர்வலத்தில்!
--------------------------------------------------------
வாடிய மலர்
மீண்டும் மலர்வதர்க்காக
காத்திருக்கிறது
விதவை !
----------------------------
- செல்வன்
No comments:
Post a Comment