Friday, April 8, 2011

அறிவிலி

ஆழமான
அறிவில்லாத
ஆத்திகன்
நாத்திகனாகிறான்
அவன் இழக்கும்
ஒவ்வொரு
உறவுகளின் போதும்..

1 comment: