சிந்தித்த போது சிந்தியவை
- செல்வன்
Wednesday, April 6, 2011
தந்தை!!
ஒரு மௌன யுத்தம்
நிகழந்துகொண்டே இருக்கிறது
வயதான
மகனுக்கும்
தந்தைக்கும்
------
குடும்ப தலைவன்
பதவிக்கான
போட்டியில்
சில நேரங்களில்
மகன்
சர்வாதிகாரியகவே
மாறிவிடுகிறான்
தந்தை
நடத்தப்படுகிறார்
ஒரு முன்னாள்
சர்வாதிகாரியைப் போல்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment