Sunday, April 10, 2011

தனிமை -1













*
வீட்டின் அருகே
விழந்த
மழைத்துளை
எண்ணிக்
கொண்டிருந்தேன்
உடன்
மற்ற
மழைத்துளிகள்!!!

--

*
யாருமற்ற
என் வீட்டில்
நான் மட்டும்
பயமாக இருந்தது
யாராவது
கலைத்துவிடுவார்களோ
என் தனிமையை!!!


--

*
வீட்டில்
நான் மட்டும்
பேசிக்கொண்டிருக்கிறேன்
என்
மௌனத்துடன்



---

No comments:

Post a Comment