Tuesday, March 22, 2011

பொதுநலம்!!!


நலம்,
நலமறிய ஆவல்
என்றது
என் சுயநலம்
பொதுநலத்திடம்!


நீ நலமாக
இருக்கும் போது
நான் எப்படி
நலமாக இருப்பது
என்றது என் பொதுநலம்!!!

3 comments:

  1. சிந்தனை அருமை . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

    ReplyDelete
  3. சங்கர், உங்கள் கருத்துக்கும், ஆலோசனைக்கும் நன்றி.. I removed word verification. Tks.

    ReplyDelete