வாதங்கள்
வேண்டாத விவாதங்களாகும் போது
ஒரு தரப்பின் மௌனம்
முடிவை மட்டும்
தருவதில்லை
மற்றொரு தரப்பிற்கு
குற்ற உணர்ச்சியையும்
ஏற்படுத்திவிடுகிறது
அவர் பக்கம்
நியாமிருந்தும்!!!
வேண்டாத விவாதங்களாகும் போது
ஒரு தரப்பின் மௌனம்
முடிவை மட்டும்
தருவதில்லை
மற்றொரு தரப்பிற்கு
குற்ற உணர்ச்சியையும்
ஏற்படுத்திவிடுகிறது
அவர் பக்கம்
நியாமிருந்தும்!!!
No comments:
Post a Comment