மின்சாரம் தடைபட
மின்விசிறி நிற்கிறது
ஆரம்பமாகிறது
உறக்கமில்லா இரவு!
இதுவரை மின்விசிறியே
இல்லாமல் தினமும்
உறங்கிய எளிய
மனிதர்களை
நினைக்கையில்
தொடர்ந்தது
நிம்மதியான உறக்கம்!!
மின்விசிறி நிற்கிறது
ஆரம்பமாகிறது
உறக்கமில்லா இரவு!
இதுவரை மின்விசிறியே
இல்லாமல் தினமும்
உறங்கிய எளிய
மனிதர்களை
நினைக்கையில்
தொடர்ந்தது
நிம்மதியான உறக்கம்!!
மின்சாரம் தடைப்படும் போது அருமைபுரிகிறது .
ReplyDeleteஆமாம் மற்றவர்களின் கஷ்டம் நாம் அனுபவிக்கும் போதுதான் புரிகிறது...
ReplyDelete