Sunday, March 20, 2011

மின்சாரமற்ற நள்ளிரவில் - 2

மின்சாரம் தடைபட
மின்விசிறி நிற்கிறது
ஆரம்பமாகிறது
உறக்கமில்லா இரவு!

இதுவரை மின்விசிறியே
இல்லாமல் தினமும்
உறங்கிய எளிய
மனிதர்களை
நினைக்கையில்
தொடர்ந்தது
நிம்மதியான உறக்கம்!!

2 comments:

  1. மின்சாரம் தடைப்படும் போது அருமைபுரிகிறது .

    ReplyDelete
  2. ஆமாம் மற்றவர்களின் கஷ்டம் நாம் அனுபவிக்கும் போதுதான் புரிகிறது...

    ReplyDelete